சிவகாசி

மாணவனிடம் தகாத உறவு வைத்துக்கொண்ட டியூசன் டீச்சர்… போக்சோ சட்டத்தில் கைது…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 22 வயதுடைய இளம்பெண் கணவரை பிரிந்து வீட்டில் டியூஷன் நடத்தி வந்துள்ளார். இந்த டியூஷனில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மாணவன் ஒருவர் படித்துள்ளார். இந்நிலையில் மாணவனுக்கும், டியூசன் ஆசிரியருக்கும் தகாத உறவு ஏற்பட்டது.…

Read more

பெற்றோர் எதிர்ப்புடன் காதலியை கரம் பிடித்ததால் சோகம்… சிவகாசியில் படுகொலை…!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இந்திரா நகரில் கார்த்திக் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சிவகாசியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு நந்தினி…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து… மேலும் 2 பேர் பலி … மேலாளர் உள்பட 2 பேர் கைது…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார்குறிச்சி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கடந்த 9-ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் முருகன், மாரியப்பன் ஆகிய தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த சரோஜா, சங்காரவேல்…

Read more

பட்டாசு ஆலையில் வெடித்த வெடி… 2 பேர் துடிதுடித்து உயிரிழப்பு… சிவகாசி அருகே சோகம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார் குறிச்சி பகுதியில் சுப்ரீம் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம்போல பட்டாசு ஆலை குடோனியில் உள்ள வெடி அறையில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

Read more