சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கோவையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் தரை இறங்க முடியாமல் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டது. …
சென்னை
-
-
செய்திகள்சென்னைமாநில செய்திகள்
வெடிகுண்டு வைத்திருக்கிறேன்… மிரட்டல் விடுத்த மர்மநபர்… மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!
சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் ஒருவர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையறிந்த சிறப்பு படை போலீசார் மோப்ப நாயுடன் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றனர். இதனையடுத்து ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளிடமும் சோதனை நடத்தினர். சுமார் …
-
நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 110-வது நாளாக எவ்வித மாற்றமின்றி விற்பனையாகிறது. அதன் படி பெட்ரோல் ஒரு லிட்டர் 100.75 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.34 ரூபாய்க்கும் …
-
சென்னையில் பெட்ரோல், டீசலின் விலை அதிரடியாக அதிகரிப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றுபெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100.98 …
-
செய்திகள்சென்னைமாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் முதல் வழக்கு… புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு… காவல்துறையினர் தகவல்…!!
நாடு முழுவதிலும் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்ட நிலையில் பல காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் முதன் முதலாக புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் உத்தமர் சாலையில் 2 வாலிபர்கள் …
-
செய்திகள்சென்னைமாவட்ட செய்திகள்
வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தினால் 20% தள்ளுபடி… இந்த மாதத்தில் மொத்தம் 84,33,837 பேர் பயணம்… மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு…!!
சென்னை மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பயணிகளுக்கு எளிய போக்குவரத்து வசதி, பாதுகாப்பு போன்றவைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் உறுதி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் மெட்ரோவில் சுமார் …
-
செய்திகள்சென்னைமாவட்ட செய்திகள்
தமிழகத்திற்குள் இயங்க கூடாது… நீதிமன்றத்தின் இடைக்கால அனுமதி…வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயக்கம்…!!
தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் கடந்த 17ஆம் தேதி வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ் நாட்டில் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் நடத்திய சோதனையில் 100க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் …
-
செய்திகள்சென்னைமாவட்ட செய்திகள்
நிலைதடுமாறிய மொபட்… இளம்பெண்ணுக்கு படுகாயம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!
சென்னை சென்டிரல் அருகே செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வரும் பவித்ரா என்ற இளம்பெண் வழக்கம்போல வேலை முடிந்ததும் தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மொபட் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில் பவித்ரா சாலையோரத்தில் விழுந்துள்ளார். அப்போது …
-
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரது தந்தை பெயிண்டராக வேலைபார்த்து வந்த நிலையில் எழில்நகரை சேர்ந்த பெயிண்டர் அருள்ராஜ் என்பவர் அடிக்கடி அந்த சிறுமியின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் சிறுமிக்கும் அருள்ராஜுக்கும் …
-
செய்திகள்சென்னைமாவட்ட செய்திகள்
எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை… 12 விமானங்கள் ரத்து… ஏமாற்றத்துடன் திரும்பியபயணிகள்…
சென்னையில் இருந்து ஹைதராபாத், டெல்லி, சீரடி பகுதிகளுக்கு செல்லும் 12 விமானங்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகளுக்கு எவ்வித முன் அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். சென்னையில் இருந்து …