தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடிய ‘மஞ்சு மெல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்கள் முதலீட்டுக்காக 7 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு தன்னை ஏமாற்றி இருப்பதாக அரூரில் வசிக்கும் ஹமீது புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த கொச்சி நீதிமன்றம் …
செய்திகள்
-
-
இந்திய திரை உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கும் சன் பிக்சன் திரைப்படமான ‘கல்கி 2898 கி.பி’ படம் வருகின்ற ஜூன் மாதம் 27-ஆம் தேதி அன்று திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பிரபாஸ், திஷா பவானி …
-
திரை உலகில் பிரபல இயக்குனரான நிதிலன் சாமிநாதன் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் “மகாராஜா” திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இது விஜய் சேதுபதியின் 50-வது படமாகும், இவை தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் தன் குடும்பத்தின் குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதை, இதை அஜனிஷ் …
-
சினிமா செய்திகள்செய்திகள்
என் தேடல் சினிமா மட்டுமே…. விரைவில் வரவிருக்கும் படம்…. நடிகர் ஜீ.வி. பிரகாஷ்குமார் பேட்டி….!!
தமிழ் திரை உலகில் வெயில் திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ்குமார். இவர் அடுத்தடுத்து தொட்ட திரைப்படங்கள் அனைத்திலும் ஹிட் பாடல்கள் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இந்நிலையில் டார்லிங் படம் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அவதரித்து …
-
சினிமா செய்திகள்செய்திகள்
சரிக்கு சமமாக போட்டி…. 13 கோடி ரூபாய் தரோம்….நடிப்பில் பிசியாக இருக்கும் நடிகைகள்….!!
தமிழ் சினிமா உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தனது திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். இதில் தற்போது அஜித்துடன் “குட் பேட் அக்லி” உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், மலையாளத்திலும் படங்கள் கைவசம் …
-
திரை உலகிற்கு வெள்ளையத்தேவா படத்தின் மூலமாக நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியான தான்யா தமிழில் முதன் முதலில் அறிமுகமானார். இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி, ரசவாதி, கருப்பன், மயூன் மற்றும் பிருந்தாவனம் என பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார். …
-
சினிமா செய்திகள்செய்திகள்
இதில் அபாயம் இருக்கு…. சர்ச்சையை கிளப்பும் வீடியோக்கள்…. எச்சரிக்கும் பிரபலங்கள்….!!
ஏ ஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றதை நாம் உணர்ந்து வருகிறோம். இந்நிலையில் பலதரப்பட்ட நன்மைகளை தொழில்நுட்பம் உள்ளடக்கியிருந்தாலும் மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் அபாயம் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டிப் …