திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை பகுதியில் கோபி என்பவர் தனது மனைவி சொரக்காயலைம்மா, மகன் பாலு(19) ஆகியோருடன் வசித்து வருகிறார். கோபி அதே பகுதியில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வரும் நிலையில் இவரது மகன் பாலு பி.எஸ்.சி …
சோகம்
-
-
செய்திகள்சென்னைமாவட்ட செய்திகள்
இருசக்கர வாகனத்தில் மோதிய லாரி… துடிதுடித்து பலியான மாணவி… லாரி டிரைவர் கைது…!!
சென்னை செனாய் நகரில் பி.எச்.டி. வேதியியல் 2ஆம் ஆண்டு படித்து வரும் ஆர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது தோழி ரேணுகாதேவியுடன் இருசக்கர வாகனத்தில் அடையாறு சென்றிருந்தார். இந்நிலையில் அவர்கள் காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் அருகே சென்று …
-
உலக செய்திகள்செய்திகள்
விமானத்தில் நடந்தது என்ன…? குடும்பத்தை பார்க்க ஆசையுடன் புறப்பட்ட பெண்… திடீர் மரணத்தால் சோகம்…!!
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்பிரீத் கவுர்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் வல்லுனராக ஆக வேண்டும் என்ற ஆசையில் சமையல் கலையை படித்து வந்தார். 4 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவில் இருக்கும் தனது குடும்பத்தை பார்ப்பதாக மன்பிரீத் மெல்போர்ன் நகரின் …
-
செய்திகள்தேசிய செய்திகள்
உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி… 5 வயது சிறுவனின் கொண்டாட்டம்… விபரீதத்தில் முடிந்ததால் சோகம்…!!
மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியில் தீபக் தாக்கூர் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். 5 வயதான இவர் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி அடைந்ததை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்த மகிழ்ச்சியை இவர் வெடி வெடித்து கொண்டாடினார். …