தமிழக முதல்வர்

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்… தமிழக முதல்வர் கடிதம்…!!

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர். அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை…

Read more