தம்பதியினர்

புனேவில் ரூ. 4.95 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிப்பு…மூத்த தம்பதியினர் அதிர்ச்சி…!!!

புனேவில் பேரனுக்கு வடா பாவ் வாங்க வண்டியை நிறுத்திய வயதான தம்பதியிடம் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ. 4.95 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை ஒருவன் திருடிக்கொண்டு ஓடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில், தசரத் பாபுலால்…

Read more

குடும்ப பிரச்சனையால்….மனைவி மூக்கை அறுத்த கணவன்…!!!

லக்னோவில் பூர்வா பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் ராகுல்-அனிதா. இதில் மனைவி அனிதா நேற்று ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டி விட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கணவரிடம் கேட்டிருந்தார். இதனால் இருவருக்கும் சண்டை…

Read more