தற்கொலை

மகன் இறந்த துக்கத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு… செங்கோட்டை அருகே சோகம்…!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காமாட்சி தெருவில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் அசோக்(8) என்ற மகனும் உள்ளனர். கடந்த மாதம் அசோக் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். மகன் இறந்த சோகத்தால் கணவன் –…

Read more

மகாராஷ்டிரா மாநிலம்…மேம்பாலத்தில் தற்கொலைக்கு முயற்சி…!!!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள அடல் சேது என்றும் அழைக்கப்படும் மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பிலிருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடல் சேது மேம்பாலத்தின் பாதுகாப்பு தடுப்பு மீது இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர்…

Read more

குஜராத் வைர உற்பத்தி…தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன்….அதிர்ச்சியான தகவல்…!!!

குஜராத்தின் முக்கிய தொழிலாக விளங்குவது வைர உற்பத்தி. ஆனால் பல தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஏற்பட்ட மந்த நிலையால் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். இதனால் பல தொழிலாளர்களுக்கு தற்கொலை எண்ணம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தொழிலாளர்களை காக்கும் பொருட்டு குஜராத்தில்…

Read more

பெற்றோர் சம்மதத்திற்காக காத்திருந்த ஜோடி… கடையில் எடுத்த விபரீத முடிவு…!!

ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரும் பரமக்குடியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இதனை அறிந்த இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல் ஜோடி காதலில் உறுதியாக…

Read more

மனைவியை வீட்டிற்கு அழைக்க சென்ற கணவன்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவால் சோகம்…!!

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வரும் உதயகுமார் என்பவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ஜெயரூபிணி(20) என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் உதயகுமார் தினமும் மது…

Read more

தனியாக இருந்த மாணவி… தூக்கில் தொங்கியதால் பரபரப்பு… கதறி அழுத பெற்றோர்…!!

சென்னை தாம்பரம் அருகே உள்ள பாரத் நகர் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு துணையாக மனைவியும் அவருடன் இருந்துள்ளார். இந்நிலையில் தனியார்…

Read more

கோவிலுக்கு செல்ல மறுத்ததால் திட்டிய தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவால் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டம் சாலமேடு என்.ஜி.ஓ காலனியில் மங்கள்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மங்கள்ராஜ் அவரது வீட்டிற்கு அருகே உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கார்த்திகேயனை…

Read more

பேசாமல் இருந்த காதல் ஜோடி… சிறுது நேரத்தில் நடத்த விபரீதம்… புதுக்கோட்டை அருகே சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நெம்மகோட்டை பகுதியில் வசித்து வரும் அருள்வினித்(28) என்பவர் வேங்கடகுளம் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் வார்டனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் பூமத்தான்பட்டியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் புவனேஸ்வரி(23) என்பவரும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில்…

Read more

மகள் இறப்பிற்கு நான் தான் காரணம்… மனமுடைந்த தாயின் விபரீத முடிவு… திருவொற்றியூர் அருகே சோகம்…!!

சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அய்யாபிள்ளை தோட்டம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளி இவருக்கு சுதா என்ற மனைவியும், ராகவி(17) என்ற மகளும் உள்ளனர். ராவை அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவர்…

Read more

டிரேடிங்கில் நஷ்டம்… மளிகை கடைக்காரர் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் பகுதியில் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். மளிகை கடை நடத்தி வரும் இவர் ஆன்லைன் மூலம் டிரேடிங் செய்து வந்துள்ளார். அதற்கு அடிமையான நவநீதகிருஷ்ணன் நாளடைவில் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடம் கடன் வாங்கி…

Read more