தாய் தற்கொலை

கடன் தொல்லையால் குழந்தைகளை கொன்ற தாய்… கடைசியில் எடுத்த முடிவு…!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள காமராஜர் காலனியில் கிருஷ்ணமூர்த்தி-கிருத்திகா(31) தம்பதியினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு சாய் நந்தினி(11) என்ற மகளும், கோகுல்நாத்(14) என்ற மகனும் உள்ளனர். கிருத்திகா குடும்ப தேவைக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கி திருப்பி…

Read more

மகளை கிணற்றில் வீசிய தந்தை… அதிர்ச்சியில் தாய் செய்த காரியம்… கோவையில் நடந்த சோகம்…!!

கோவை ஒண்டிப்புதூர் எம்.ஜி.ஆர். காலனியில் தங்கராஜ் என்பவர் தனது மனைவி புஷ்பா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான தங்கராஜ் அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தகராறு ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். சம்பவத்தன்று அதே…

Read more

மகளை இழந்த துக்கம்… தாயின் விபரீத முடிவு… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் ஆற்காட்டான் குடிசை பகுதியை சேர்ந்த பாபு என்பவர் தனது மனைவி தமிழரசி மற்றும் மகள் அக்சயாவுடன் சென்னையில் உள்ள அவரது சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது மகள் அக்சயா 10-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில்…

Read more