திருநங்கையர்

கேரளா மாநிலத்தில்… திருநங்கையர் பரதநாட்டியம் அரங்கேற்றம்…

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திருநங்கையர் பாரதம் கற்று வருகின்றனர் . அதில் தயா காயத்ரி, கார்த்திகா ரதிஷ் , ஸ்ருதி சித்தாரா , ஸ்ரேயா திவாகரன், மைதிலி நந்தகுமார். சந்தியா அஜித், சங்கீதா இவர்களுக்கு பரதநாட்டியம் படிக்க வேண்டும்…

Read more

சமமா நடத்தணும்…. பயிற்சிகள் கொடுத்தாச்சு…. திருநங்கைகளுக்கு தெலுங்கானா அரசு செய்த உதவி….!!

திருப்பதி தெலுங்கானா மாநில அரசு திருநங்கையர்களை வறுமையில் இருந்து மீட்டெடு ப்பதற்காகவும் அவர்களை சமமாக நடத்த வேண்டும் என்பதற்காகவும் தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது. இதற்காக தேசிய விருந்தோமல் மேலாண்மை நிறுவனத்தில் உணவு வணிக ஆபரேட்டர் மூலம் மூன்று…

Read more