திருப்பூர்

ஆட்டோவில் மோத வந்த நபர்…. சரமாரியாக தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரைப்புதூர் பகுதியை சேர்ந்த அழகு என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு புறப்பட போகும்போது இளங்கோ என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ஆட்டோ மீது மோதுவது போல நின்றுள்ளார்.…

Read more

மளமளவென பரவிய தீ… தரைமட்டமான பனியன் குடோன்… திருப்பூர் அருகே பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பூமலூர் பகுதியில் இப்ராஹிம் என்பவர் பஞ்சுகழிவுகளை மறுசுழற்சி செய்து நூல் தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஆலை அருகே கார்த்திக் என்பவற்றின் பழைய பனியன் துணிகள் சேகரிக்கும் குடோனும் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை 3…

Read more

பெண்கள் சளைத்தவர்கள் இல்லை… மூதாட்டிக்கு இறுதி சடங்கு செய்த திராவிட பெண்கள்… வியப்பில் மக்கள்…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டி பகுதியில் இந்திராணி(83) என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது உடலுக்கு அப்பகுதியில் உள்ள திராவிட கழகத்தை சேர்ந்த பெண்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இறுதி சடங்குகள் செய்து மூதாட்டியை மின்மயானம் கொண்டு…

Read more

தண்ணீர் பிடிப்பதில் தகராறு… வாலிபர் கத்தியால் குத்தி கொலை… திருப்பூரில் பதற்றம்…!!

திருப்பூர் மாவட்டம் திருநீலகண்டபுரத்தில் உள்ள நூல் கடையில் டிரைவராக வேலை பார்த்து வரும் சிவகங்கையை சேர்ந்த ஆனந்தராஜ், காரைக்குடியை சேர்ந்த வசந்த் உள்பட 6 பேர் அதே பகுதியில் உள்ள ஒரு அறையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தராஜுக்கும் வசந்திற்கும் இடையே…

Read more

டாஸ்மாக் அருகே பயங்கரம்… மேஸ்திரியை கல்லால் தாக்கி கொலை… போலீசார் தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் சிவன் தியேட்டர் பகுதியில் சந்திரன்(50) என்பவர் வசித்து வருகிறார். கட்டிட மேஸ்திரியான இவர் சம்பவத்தன்று குன்னத்தூர் கருமஞ்சிரையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை அருகே தலையில் தாக்கப்ப்டட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனையறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்…

Read more

கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்…. வனத்துறையினரின் தீவர செயல்…‌.!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை பகுதிக்கு அடுத்ததாக இருக்கும் அனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் அமராவதி உடுமலை வனசரங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் இங்கு கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது வருகிற ஜூலை 1-ஆம் தேதி வரை…

Read more

சந்தேகப்படும்படி நின்ற பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. காவல்துறையினர் நடவடிக்கை….!!

திருப்பூர் மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் இம்மாவட்டத்தின் மாநகர மதுவிலக்கு காவல்துறையின் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் கிரிஜா, ரமா அனிதா, ஏட்டுகள் சரவணன், முகமது சபி…

Read more

நண்பர்களுக்கு அனுப்பிய செய்தி… ஆன்லைன் கிரிக்கெட்டால் பலியான உயிர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வடதாரை காமராஜபுரத்தில் வசித்து வந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனியார் பைனான்ஸ் ஒன்றில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலை பார்க்கும் பைனான்சில் சம்பளம் சரிவர…

Read more

“சிக்கிய 620 கிலோ போதை பொருள்”… 21 லட்சம் அபராதம்… ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்த உத்தரவின் படி மாவட்டம் முழுவதிலும் போதை பொருள் பயன்பாடை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரியான விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஜூன் மாதம்…

Read more