தீவிர சிகிச்சை

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… 8 பேர் உயிரிழப்பு… மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல்….!!

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஜனவரி முதல் தற்போது வரை டெங்கு காய்ச்சலால் சுமார் 10000 பேர் பாதிக்கப்பட்டனர் எனவும் கடந்த 24 மணி நேரத்தில் 487 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது . இது…

Read more

தூக்கில் தொங்கிய மனைவி… வெற்று ஊசியை செலுத்திக்கொண்ட கணவர்… தென்காசி அருகே சோகம்…!!

சேலம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியை சேர்ந்த இனியவன் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சேலத்தை சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து…

Read more