20 பேர் உடல்களை புதைத்து எப்படி…? மனநல காப்பகத்திற்கு சீல்… உரிமையாளர் உள்பட 10 பேரிடம் தீவிர விசாரணை…!! Revathy Anish12 July 2024035 views நீலகிரி மாவட்டம் பந்தலூர் குந்தலாடி பெக்கி பகுதியில் சுமார் 24 ஆண்டுகளாக மனநல காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை டாக்டர் அகஸ்டின் என்பவர் நடந்து வந்தார். இந்நிலையில் இந்த காப்பகத்தில் இருக்கும் பலர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக புகார் எழுந்தது.… Read more