துப்பாக்கி

தலைநகர் டெல்லி…விளையாட்டுப் பொருள் என நினைத்து பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்த சிறுவன்…!!!

தலைநகர் டெல்லியில் நஜப்கர் நகர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் வந்து கொண்டிருந்தனர். அதில் ஒரு மாணவன் தயக்கத்தோடு நடந்து வந்து கொண்டிருந்தான். அதனைப் பார்த்த ஆசிரியர் அந்த சிறுவன் வைத்திருந்த புத்தகப்பையே சோதனை…

Read more

முந்தி செல்வதில் பிரச்சனையா… துப்பாக்கியால் சுட்ட நபர்…!!

உத்திர பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் கவின் தசூர். இவர் அமெரிக்காவில் வசித்து வந்தார். 2018ல் மெக்கானிக் இன்ஜினியரிங் படிப்பை முடித்த பிறகு சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனத்தை தொடர்து நடத்தி வருகிறார். இவர் சிந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவருக்கு…

Read more

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு… பயங்கரவாதி ஒருவர் பலி…!!

ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே ஜூலை 18 அன்று பயங்கர வாதிகளுக்கும் பாதுகாப்படையினர் இருவருக்கும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எல்லை கட்டுப்பாடு கோட்டுக்கு அருகில் நான்கு பயங்கரவாதிகள் காணப்பட்டதாக…

Read more

பேரனை அடித்த மகன்…. துப்பாக்கியால் சுட்ட தாத்தா…. நாக்பூரில் பரபரப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சிந்தாமணி நகரில் முதியவர் ஒருவர் மகன் மற்றும் பேரக்குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் வங்கி ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். அப்பொழுது மகனும் மருமகளும் தனது பேரனை அடிப்பதை பார்த்து கோபம் அடைந்து அவர்களிடம்…

Read more