மகன் இறந்த துக்கத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு… செங்கோட்டை அருகே சோகம்…!! Revathy Anish26 August 2024042 views தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காமாட்சி தெருவில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் அசோக்(8) என்ற மகனும் உள்ளனர். கடந்த மாதம் அசோக் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். மகன் இறந்த சோகத்தால் கணவன் –… Read more
சங்கரநாராயண சுவாமி கோவிலில் குடமுழுக்கு… 23-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…!! Revathy Anish19 August 2024027 views தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 23ஆம் தேதி சங்கரநாராயண சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த… Read more
கோழி தீவனங்களுக்கு நடுவே இருந்த அரிசி… 12 டன் பறிமுதல்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!! Revathy Anish17 July 2024045 views தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனைகள் ஈடுபட்டிருந்தனர். இந்த பகுதி வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எழுந்த புகாரியின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அப்பகுதி… Read more
தூக்கமாத்திரை கலந்து கொடுத்த கணவன்… மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… தென்காசி அருகே பரபரப்பு…!! Revathy Anish16 July 2024043 views தென்காசி சொர்ணபுரம் தெருவில் மஸ்தான் என்பவர் எனது மனைவி பாத்திமா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் சம்பவத்தன்று தென்காசி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷிடம் தன் மனைவியை கொலை செய்து விட்டதாக சரணடைந்தார். இது குறித்த அவர் அளித்த… Read more
தோட்டத்திற்குள் புகுந்த யானை… காவலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… ஊர்மக்கள் போராட்டம்…!! Revathy Anish13 July 2024031 views தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சொக்கம்பட்டி பகுதியில் மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி என்பவருடைய தோட்டத்தில் 12 ஆண்டுகளாக காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களாக இரவு நேரங்களில் அப்பகுதி தோட்டங்களில் யானை ஒன்று சுற்றித்திரிந்து… Read more
கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித்தபசு திருவிழா… அரசியல் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் வழிபாடு…!! Revathy Anish11 July 2024045 views தென்தமிழகத்தில் புகழ்பெற்ற சிவா தளங்களில் ஒன்றான தென்காசியில் உள்ள சங்கரநாராயண சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டும் கோலாகலத்துடன் கொண்டப்படவுள்ளது. அதன்படி இன்று… Read more
சிறுவனுக்கு தவறான சிகிச்சை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை… போலி டாக்டர் அதிரடி கைது…!! Revathy Anish11 July 2024037 views தென்காசி மாவட்டம் செங்கோட்டை பண்பொழி திருமலை கோவில் அருகே பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், கவுசிக்(10) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கவுசிக் கடந்த 7-ஆம் தேதி சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் காயம்… Read more
தண்டவாளத்தில் விழுந்த பாறை… டிரைவரின் சாமர்த்தியம்… பயணிகளிடையே பரபரப்பு…!! Revathy Anish11 July 2024036 views குருவாயூரில்-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் செங்கோட்டை, தென்காசி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல நேற்று குருவாயூரில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட ரயில் மதியம் 3 மணி அளவில் செங்கோட்டை தென்மலை-கழுதுருட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு பாறை… Read more
தூக்கில் தொங்கிய மனைவி… வெற்று ஊசியை செலுத்திக்கொண்ட கணவர்… தென்காசி அருகே சோகம்…!! Revathy Anish8 July 2024035 views சேலம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியை சேர்ந்த இனியவன் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சேலத்தை சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து… Read more
இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்… ஆய்வாளர் உள்பட 4 பேர் கைது… போலீசார் அதிரடி நடவடிக்கை…!! Revathy Anish5 July 2024030 views தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் கணவனை இழந்து தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்த நிலையில் அந்த அலுவலகத்தில் குருவையா என்பவர் பணிபுரிந்தார். இந்நிலையில் குருவையா மீது அதிக… Read more