தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கடந்த 21ஆம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண்சரிவு ஏற்பட்டது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட 55 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் ஏற்பட்ட மண் சரிவுவில் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders