தேசிய செய்திகள்

ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு…. பரபரப்பான அரசியல் களம்….!!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆளும் தெலுங்கு தேச கட்சியின் எம்எல்ஏ ரகு ராமகிருஷ்ணராஜ்…

Read more

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது…. சித்திராமையா திட்டவட்டம்….!!

நேற்று காவிரி மேலாண்மை வாரியம் சார்பில் தமிழகத்திற்கு தினசரி ஒரு டிஎம்சி தண்ணீரை ஜூலை 31 வரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம்…

Read more

120 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளது…. மத்திய தொடர்புத்துறை அமைச்சர் தகவல்….!!

நாடு முழுவதும் 120 கோடி செல்போன் பயன்பாட்டில் உள்ளது என மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாடு முழுவதிலும் 80 சதவீதத்தினர் செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் 4ஜி பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு…

Read more

ஓட்டுனரின் தேவையற்ற செயல்…. 64 பேருடன் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. குழந்தைகள் பலி….!!

குஜராத் டாக் மாவட்டத்திலிருந்து சொகுசு பேருந்து ஒன்று 64 பயணிகளுடன் சபுதாராவுக்கு சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பு சுவரை இடித்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது . இது குறித்து…

Read more

சிக்கன் பப்சில் எலியா…?அதிர்ந்த பொதுமக்கள்…!!

இந்தியாவில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உணவுகளின் தரம் குறைந்து கொண்டே இருக்கிறதாக பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர். ரயில்களில் பயணிக்கும் போது பொதுமக்கள் IRCDC தயாரிக்கும் உணவுகளையும் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் விற்கப்படும் உணவுகளில் வாங்க வேண்டிய…

Read more

சிமெண்ட் தொழிற்சாலையில் விபத்து…. 10 பேர் கவலைக்கிடம்….!!

ஆந்திராவில் உள்ள பிரபலமான நிறுவனமான அல்ட்ராடெக் தொழிற்சாலையில் இன்று பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் நூற்றுக்கும் அதிகமானோர் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாய்லர் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி உள்ளது .இது குறித்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர்…

Read more

இனி கேரளா கிடையாது…. மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!

நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அது மாநிலத்தின் பெயரான கேரளாவை கேரளம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டி மத்திய அரசை வலியுறுத்துவதாகும். இந்தத் தீர்மானத்தை முன்வைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்…

Read more

அமைச்சர் மகள் நிறுவனத்தில் சந்தனக்கட்டை…. தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்…. ஆளுநர் உறுதி….!!

புதுச்சேரியில் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வனத்துறையினர் சோதனை செய்தபோது ஏழு டன் சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புதுச்சேரி அமைச்சரின் மகள் நடத்தி வரும் எண்ணெய் நிறுவனத்தில் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் இந்த விவகாரம் மாநில அரசியல்…

Read more

அதிகாரிகளின் அதிரடி வேட்டை…. 3 நாளில் இவ்வளவு போதை பொருள்….?

குஜராத் மாநிலத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தீவிர சோதனையில் துவாரகாவில் 59 கோடி ரூபாய் மதிப்புள்ள 115 போதைப் பொருள் பாக்கெட்டுகளும் காட்ச் கடற்கரை பகுதியில் 61 கோடி ரூபாய் மதிப்புள்ள 60…

Read more

உணவில் கத்தி துண்டு…. ஏர் இந்தியா பயணி ஷாக்…. விமான நிறுவனம் கொடுத்த விளக்கம்….!!

பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு உணவு கொடுக்கப்பட்ட போது ஒரு பயணியின் உணவில் கூர்மையான கத்தி துண்டு கிடந்துள்ளது. கடந்த பத்தாம் தேதி நடந்த இந்த…

Read more