தேசிய பேரிடர்

கேரளா மாநில நிலச்சரிவு…. தேசிய பேரிடராக அறிவிக்க வலியறுத்தல்…

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு சம்பவம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசுகையில் வயல் நாட்டில் நடந்திருப்பது மிகவும் துன்பமான நிகழ்வு என்றும் காயம் அடைந்து மீட்கப்பட்டவர்கள்…

Read more