உலகிலே சிறந்த இடம் இது தான்… இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பேட்டி…!! Revathy Anish19 August 2024028 views நாமக்கல் மாவட்டத்தில் வைத்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது கடந்த 60 ஆண்டுகளில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களுக்கு இணையாக தற்போது நான்கு ஆண்டுகளில் சுமார் 5,000 செயற்கைக்கோள்கள் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் ஆறு… Read more
மனைவியை இழந்த துக்கம்… போலீஸ் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish16 July 2024046 views சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கிரண்குமார் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். திருச்செங்கோடு எளையாம்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு… Read more