நெய்வேலி

கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய தொழிலாளி… உடல் நசுங்கி பலி… உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள தெற்கு வெள்ளூர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி வெட்டி எடுக்கும் 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல அன்பழகன் கன்வேயர்…

Read more