நேபாளம்

நேபாளம் விபத்து….27 பேர் பலி…பிரதமர் மோடி நிவாரணம்…!!!

நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியர்கள் உள்பட 40 பேருடன் பொக்ராவில் இருந்து காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து நேற்று காலை 11.30 மணியளவில் மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று…

Read more

நேபாளத்தில் விபத்து…இந்தியர்கள் 14 பேர் பலி…!!!

நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் 40 பேருடன் இந்திய பயணிகள் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பஸ் பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது காலை 11.30 மணியளவில் மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. மீட்பு பணிகளை…

Read more

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து….5 பேர் பலி…!!!

நேபாளம் காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் பைனஸ்டி என்கிற ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இந்த ஹெலிகாப்டர் நுவாகோட் மாவட்டத்திலுள்ள சூர்யா சவுர்- 7 என்ற மலையில் மோதி உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு இந்த ஹெலிகாப்டர் அதிகாரிகள் உடனான…

Read more

நேபாளத்தில் தொடர் கனமழை…. 14 பேர் பலி…. 9 பேர் மாயம்….!!

நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் குடியிருக்கும் பகுதிகளின் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு…

Read more