படகு தீப்பிடித்தது

ஹைதி நாட்டில் படகு தீப்பிடித்தது…40 அகதிகள் பலி…!!!

ஹைதி நாட்டில் இருந்த அகதிகள் சிலர் துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவை நோக்கி 80 பேர் படையில் புறப்பட்டனர். அவர்கள் வடக்கு ஹைதியில் சென்று கொண்டிருக்கும்போது படகு தீ பிடித்ததில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர் என…

Read more