சாலையை கடக்க முயன்ற நபர்… இருசக்கர வாகனம் மோதியதால் விபரீதம்… வைரலாகும் வீடியோ…!! Revathy Anish7 July 20240173 views ஈரோடு மாவட்டம் முருகன் புதூர் பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் பஜனை கோவில் பேருந்து நிலையத்தில் தன் மகனை பேருந்து ஏற்றி வைத்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதி வழியாக… Read more
கள்ளக்காதலால் ஏற்பட்ட தகராறு… தொழிலாளிக்கு கத்திக்குத்து… மனைவி உள்பட 2 பேர் கைது…!! Revathy Anish5 July 2024086 views கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மாறாங்கோணம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மெர்லின் சீத்தா(30) குமாரபுரத்தை சேர்ந்த கொத்தனார் ரீகன் ஜோய்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்… Read more