பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர்… புதிய கட்டிடம் குறித்து ஆய்வு… உடன் இருந்த ஆட்சியர்…!! Revathy Anish2 July 2024099 views செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் குமிழி ஊராட்சியில் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 5.25 கோடி மதிப்பிலான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதனை ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி நேரில் சென்று ஆய்வு… Read more