ரவுடி சத்யா பரபரப்பு வாக்குமூலம்… பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது… குண்டர் சட்டம் பாய்ந்தது…!! Revathy Anish5 July 2024089 views செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வைத்து காவல்துறையினரால் ரவுடி சத்யா கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் அவருக்கு கைத்துப்பாக்கி வாங்கி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்… Read more