பாலம்

பீகாரில்…3 வது முறையாக இடிந்த பாலம்…!!!

பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலம் 3 வது முறையாக இடிந்து விழுந்ததுள்ளது. பீகார் மாநிலம் கஹரியா மாவட்டத்தில் சுல்தான்கஞ்ச் – குவானி கட் பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே இந்த பாலம்…

Read more

சூழல்மழை -முண்டகை கிராமங்களை இணைக்கும் புதிய பாலம்….தொடரும் மீட்பு பணி…!!!

வயநாட்டில் சூழல்மழை -முண்டகை கிராமங்களை இணைக்கும் வகையில் சூழல்மலையில் உள்ள ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முடியாமல் திணறினர். எனவே மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே பெய்லி பாலம் அமைப்பதற்காக…

Read more

சீனாவில் பாலம் இடிந்தது…11 பேர் பலியா…?

சீனாவில் உள்ள ஷாங்லூ நகரில் ஜாஷிய் கவுண்டில் அமைந்துள்ள பாலம் நேற்று மாலை பெய்த கனமழையால் இடிந்துள்ளது. இதனால் ஏராளமான வாகனங்கள் ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டன. இதில் 11 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆற்றில் விழுந்த வாகனங்களை மீட்பு குழுவினர்…

Read more