பிரதமர் மோடி

பாரா ஒலிம்பிக்….வீரர், வீராங்கனைகளுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி உரை…!!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது. பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 7…

Read more

வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா…பிரதமர் மோடி உரை…!!!

வந்தே பாரத் ரெயில்கள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதுவளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்திற்கு புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகள் உதவும்.புதிய வந்தே பாரத் ரெயில் சேவையால் தொழில்கள் வளரும். வேலைவாய்ப்புகள்…

Read more

பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டும்…ஜெயராம் ரமேஷ்…!!!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மெய்டி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையிலான இனக்கலவரத்தில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் செல்ல வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.…

Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு… பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு…!!!

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் கொள்ள பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ முறையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாட்டு…

Read more

பிரதமர் மோடி…போலந்து மற்றும் உக்ரைன் பயணத்தை நிறைவு செய்து இந்தியா வந்தார்…!!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டரை ஆண்டு கடந்துள்ளது. இந்தப் போர் குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருகிறது. இரு நாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக இரு நாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடி…

Read more

பிரதமர் மோடி… உக்ரைன்அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்…!!!

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் சென்றார். அங்கு, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்தார். கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பிறகு, போரில்…

Read more

உத்திரபிரதேச மாநிலம்….பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதால் தலாக் கூறிய கணவன்…!!!

உத்திரபிரதேச மாநிலம் பரைச் நகரை சேர்ந்தவர் மரியம். இவருக்கு டிசம்பர் 13ஆம் தேதி அயோத்தியில் வசித்து வந்த அர்ஷத் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் திருமணம் முடிந்ததும் அயோத்தியில் வசிக்க தொடங்கினார். மரியம் என்பவருக்கு அயோத்தி நகர சாலைகள் அங்கு உள்ள…

Read more

பிரதமர் மோடி…உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்…!!!

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் தோளில் கைபோட்டு தனது அன்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். அரசு முறை பயணமாக உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, கீவ்…

Read more

பிரதமர் மோடி…அரசுப் பயணமாக போலந்து செல்கிறார்…!!!

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக போலந்து செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்பிடி இரண்டு நாள் பயணமாக இன்று காலை டெல்லியில் இருந்து போலந்து புறப்பட்டார். சுமார் 45 வருடங்களுக்கு முன் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய்…

Read more

மு. கருணாநிதி நினைவு நாணய வெளியீடு…பிரதமர் மோடி வாழ்த்து…!!!

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து…

Read more