புகார்

கத்தியுடன் திரியும் நபர்கள்… பீதியில் பொதுமக்கள்… சிசிடிவி காட்சியினால் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டம் சோலார் ஈ.பி. நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் நடமாடி வருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள வீட்டுக் கதவை தட்டுவதும், காலிங் பெல் அழுத்துவதும் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனையடுத்து அவர்கள் கத்தியுடன்…

Read more

கணவருக்கு 3-வது திருமணம்… 2-வது மனைவி அளித்த புகார் மனு… போலீஸ் விசாரணை…!

தஞ்சாவூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலூர் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் அந்த பெண்ணின் முதல் கணவன் இறந்துவிட்டதால் மறுமணம் செய்வதற்காக திருமண தகவல் இணையதளத்தில்…

Read more

காதலிப்பதாக மருத்துவர் ஆடிய நாடகம்… பயிற்சி மருத்துவர் அளித்த புகார்… 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவமனையில் ஷாம் சுந்தர் என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை சேர்ந்த பெண் ஒருவர் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். அப்போது ஷாம் சுந்தருக்கு பயிற்சி மருத்துவருக்கும் இடையே…

Read more

ரவுடி துரை என்கவுண்டர் வழக்கு… தாய் அளித்த பரபரப்பு புகார்… ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டம் தைலமரக்காடு பகுதியில் கடந்த 11-ஆம் தேதி காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ரவுடி துரை என்பவர் ஆலங்குடி போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து புதுக்கோட்டை ஆர்.டி.ஓ ஐஸ்வர்யா தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரவுடி துரையின்…

Read more

காதலனை நம்பி… கர்ப்பத்தை கலைத்த பெண்… கடைசியில் வாலிபர் செய்த துரோகம்…!!

கோவை செல்வபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சொக்கம்புதுரை சேர்ந்த இளைஞரை 6 வருடமாக காதலித்து வந்தார். இந்த காதலினால் அந்த இளம் பெண் கர்பமடைந்தார். தான் கர்பமடைந்ததை வாலிபரிடம் தெரிவித்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதனை…

Read more

சாப்பிட்டதற்கு பணம் எங்கே…? கேஷியர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல்… 2 வாலிபர்கள் அதிரடி கைது…!!

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அந்த கடைக்கு வந்த 2 பேர் பரோட்டா சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் கிளம்பியுள்ளனர். இதனை பார்த்த உணவகத்தின் கேஷியர் ரமேஷ் அவர்களிடம் பணம் கேட்டபோது…

Read more