புதுக்கோட்டை மாவட்டம்

மேலும் 13 மீனவர்கள் கைது… 25-ஆம் தேதிவரை காவல்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டை பட்டினத்தை சேர்ந்த செல்வகுமார், மணிகண்டன், கலந்தர் நைனா முகமது ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில் அப்பகுதியை சேர்ந்த 13 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும்…

Read more

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி… என்கவுண்டரில் தூக்கிய போலீசார்… அதிகாரிகள் தகவல்…!!

திருச்சி மாவட்டம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வந்த ரவுடி துரை என்பவர் மீது சுமார் 70 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் ஏற்கனவே 2023-ல் விசாரணைக்கு அழைத்து சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த…

Read more

கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள்… 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது… விசைப்படகுகள் பறிமுதல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 13 தமிழக மீனவர்கள் 3 விசை படகுகளுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி…

Read more