சென்னை என்.ஜி.ஓ. காலனி கணேஷ் அவென்யூ பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பூ விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் முதல் தளத்தில் வசித்து வந்த விஜய லட்சுமி என்பவர் வீட்டின் பால்கனியில் இருந்து கொண்டு பூ வாங்கியுள்ளார். …
Tag:
பெண் காயம்
-
-
கன்னியாகுமரிசெய்திகள்மாவட்ட செய்திகள்
“தீப்பெட்டி தர முடியாது”… பெண்ணை வெட்டிய நபர்… போலீசார் விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியில் செல்வி என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று செல்வன் என்பவர் அவரது கடைக்கு சென்று புகை பிடிப்பதற்காக தீப்பெட்டி கேட்டதற்கு செல்வி தீப்பெட்டி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த செல்வன் அருகிலிருந்த அரிவாள் …