பெற்றோர் கண்டிப்பு

மாணவனை கண்டித்த பெற்றோர்… வழியிலே நடந்த பரிதாபம்… திருத்தணி அருகே சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சாத்திரஞ்செயபுரம் பகுதியில் அக்மல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு இயற்பியல் படித்து வந்தார். இந்நிலையில் அக்மல் கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்ததால் இவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால்…

Read more