பேருந்து கவிழ்ந்தது

ஓட்டுனரின் தேவையற்ற செயல்…. 64 பேருடன் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. குழந்தைகள் பலி….!!

குஜராத் டாக் மாவட்டத்திலிருந்து சொகுசு பேருந்து ஒன்று 64 பயணிகளுடன் சபுதாராவுக்கு சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பு சுவரை இடித்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது . இது குறித்து…

Read more