கத்தியுடன் திரியும் நபர்கள்… பீதியில் பொதுமக்கள்… சிசிடிவி காட்சியினால் பரபரப்பு…!!
ஈரோடு மாவட்டம் சோலார் ஈ.பி. நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் நடமாடி வருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள வீட்டுக் கதவை தட்டுவதும், காலிங் பெல் அழுத்துவதும் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனையடுத்து அவர்கள் கத்தியுடன்…