வயநாடு நிலச்சரிவு… பொது மக்களுக்கு அனுமதி இல்லை…!!! Sathya Deva20 August 2024032 views கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாத இறுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, பூஞ்சிரித்தோடு மற்றும் வெள்ளரிமலை உள்ளிட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் மற்றும்… Read more
ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற அதிகாரிகள்… பெண்கள் உள்பட 8 பேர் தீக்குளிக்க முயற்சி…!! Revathy Anish24 July 2024038 views சென்னை அருகே உள்ள புழல் ரெட்டேரி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதியினருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் காலி செய்யாமல் இருந்தனர். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி… Read more
நடவடிக்கை எடுக்காத நிர்வாகம்… பொதுமக்கள் போராட்டம்… திருப்பூர் சாலையில் பரபரப்பு…!! Revathy Anish22 July 2024049 views திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் ஊராட்சியில் ஜி.என் கார்டன் பகுதி உள்ளது. அப்பகுதியில் தெருவிளக்கு, தண்ணீர், சாலை வசதி என அடிப்படை வசதிகள் கூட இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து அவர்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு… Read more
மக்களுக்கு எச்சரிக்கை… ஆற்றில் வெள்ளப்பெருக்கு… அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு…!! Revathy Anish18 July 2024051 views திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய பயிர்களுக்கு பாசன வசதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை… Read more
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா…? மழையால் ஏற்பட்ட தட்டுப்பாடு… வாடிக்கையாளர்கள் வேதனை…!! Revathy Anish16 July 2024051 views தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தக்காளிகள் அதிகளவில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வட மாநில வியாபாரிகள்… Read more
தவறி விழுந்ததா…? வீசப்பட்டதா…? சாலையில் விழுந்த 500 ரூபாய் நோட்டுகள்… போட்டிபோட்டு அள்ளிய மக்கள்…!! Revathy Anish8 July 2024045 views மதுரை மாமரத்துப்பட்டி விலக்கு சாலையில் தேனி சாலையில் இருந்து வந்த அடையாளம் தெரியாத காரில் இருந்து திடீரென 500 ரூபாய் நோட்டுகள் சிதறி சாலையில் விழுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு சிதறி… Read more