போதை மாத்திரை

சிக்கிய கஞ்சா, போதை மாத்திரைகள்… 6 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

கோவை மாவட்டம் ஏ.ஜி.புதூர் அருகே உள்ள குறும்பபாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தபித்யாதார் குர்லா, சுசில்தீப் மற்றும் 15 வயது…

Read more

மாணவர்கள் தான் டார்கெட்… போதை மாத்திரைகள் விற்பனை… பெண்கள் உள்பட 5 பேர் கைது…!!

கோவை மாவட்டம் சுங்கம் பைபாஸ் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி அருகே மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சம்மந்தமின்றி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.…

Read more