போராட்டம்

வருவாய் குறைவால் அவதி… பழனி தேவஸ்தானம் மீது புகார்… கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்…!!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கிரி வீதி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றி அப்பகுதியில் வாகனங்கள் வராத வகையில் தடுப்புகள் பழனி தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது. இதனால் நகராட்சிக்கு…

Read more

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி… மீனவ மக்கள் போராட்டம்… நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பேருந்து நிலையம் அருகே மீனவ சங்கத்தலைவர் தலைமையில் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை யாழ் பணம் சிறையில் உள்ள 25 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் மீனவ…

Read more

மீனவர்களை விடுவிக்க கோரிக்கை… 5ஆம் தேதி ரயில் மறியல்… ஒன்று திரண்ட மீனவ மக்கள்…!!

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரம் மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், நேற்று முன்தினம் மேலும் 25 மீனவர்களை கைது செய்து விசை படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த மீனவ…

Read more

ஒகேனக்கல் திட்ட குழாயில் இருந்து நேரடி பைப் லைன்… ஆத்திரமடைந்த பொதுமக்கள்… போலீசார் பேச்சுவார்த்தை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகரம் கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அவரது வீட்டிற்க்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இருந்து நேரடியாக 2 இன்ச் பைப் அமைத்துள்ளார். இதனை அறிந்த ஊர் மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்ததன்…

Read more

கட்டுப்பாடுகளுக்கு நடுவே உண்ணாவிரதம்… 2,000 பேர் பங்கேற்பு… அ.தி.மு.க போராட்டத்தில் போலீஸ் குவிப்பு…!!

சட்டசபை கூட்டத்தொடர் நடந்த போது அ.தி.மு.க கட்சியினர் கள்ளக்குறிச்சி சம்பவத்தை பற்றி விவாதிக்க வேண்டும் என கடும் அமளியில் ஈடுபட்டனர். அதனால் அவர்களை அவை தலைவர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே…

Read more

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… இழப்பீடு கேட்ட மனைவி… மருத்துவமனையில் பரபரப்பு…!!

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் வசித்து வந்த தினேஷ்(27) என்பவருக்கு சந்தியா என்ற மனைவியும் 1 1/2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தினேஷ் கல்லாங்குத்து பகுதியில் உள்ள ஒரு கடைக்கு தகர சீட்டு அமைத்து கொண்டிருந்தார். அப்போது தகர சீட்டை…

Read more

மின் கோபுரத்தில் ஏறிய வேட்பாளர்… குண்டுக்கட்டாக தூக்கிய தீயணைப்பு வீரர்கள்… எம்.ஜி.ஆர் சாலையில் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனரான ராஜேந்திரன்(68) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு மனு…

Read more