போலி தங்க கட்டி

நண்பர்கள் போல நடித்து… ஏமாற்றிய 2 தம்பதியினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

திருப்பூர் பல்லடம் குண்டாபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல்-சுருதி தம்பதியினர் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களும் பல்லடத்தில் வசித்து வரும் ஆந்திராவை சேர்ந்த ரவி-துர்கா தம்பதியினரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரவி மற்றும் துர்கா,…

Read more