போலீசார் விசாரணை

தூக்கமாத்திரை கலந்து கொடுத்த கணவன்… மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… தென்காசி அருகே பரபரப்பு…!!

தென்காசி சொர்ணபுரம் தெருவில் மஸ்தான் என்பவர் எனது மனைவி பாத்திமா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் சம்பவத்தன்று தென்காசி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷிடம் தன் மனைவியை கொலை செய்து விட்டதாக சரணடைந்தார். இது குறித்த அவர் அளித்த…

Read more

திருமணமான 2-வது நாளில் பிணமாக தொங்கிய வாலிபர்… போலீசார் தீவிர விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள சொரைக்காப்பாளையம் பகுதியில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூரியகுளம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஊட்டியை சேர்ந்த ராதிகா என்ற பெண்ணை காதலித்து கடந்த 3ஆம் தேதி தனது வீட்டிற்கு…

Read more

பள்ளியில் இருந்த சிறுவன், சிறுமி கடத்தல்… போலீஸ் தீவிர விசாரணை… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூர் பகுதியில் வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி கருத்து வேறுபாடு காரணமாக வேலனை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ரக்சதா(11) என்ற மகளும், நித்தின்(7) என்ற மகனும் உள்ள நிலையில்…

Read more

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்… 10 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை… 3 மாநில போலீசார் தீவிரம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலூர் சாலையில் ஐ.டி.பி.ஐ வங்கியின் ஏ.டிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அங்கு எவ்வித பண பரிவர்த்தனையும் நடைபெறாததால் வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 14.50…

Read more

மாநில தலைவர் கொலை… 6 தனிப்படை அமைத்து விசாரணை… சென்னையில் பரபரப்பு…!!

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 6 மர்ம நபர்கள் அவரை சரமரியாக வெட்டி விட்டு தப்பியோடி உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்…

Read more