கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மாதேஷ், கன்னுகுட்டி என்ற கோவிந்தராஜ் என 11 பேரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாதேஷிடம் நடத்திய விசாரணையில் கடந்த 4 மாதங்களாக சென்னை கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்களான பன்சிலால், கவுதமிடம் …
போலீஸ் விசாரணை
-
-
செங்கல்பட்டுசெய்திகள்மாவட்ட செய்திகள்
தலை அறுக்கப்பட்டு 2 பேர் கொலை… போலீசார் தீவிர விசாரணை…தாம்பரம் அருகே பரபரப்பு…!!
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பெருங்களத்தூர் அருகே உள்ள குண்டுமேடு சுடுகாட்டு பகுதியில் 2 பேர் தலை அறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடலை …
-
ஈரோடுசெய்திகள்மாவட்ட செய்திகள்
பீர் பாட்டிலால் தொழிலாளி கொலை… குழந்தைகளுடன் கதறி அழுத மனைவி… போலீசார் தீவிர விசாரணை…!!
ஈரோடு கருப்பணசாமி கோவில் தெருவில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். டைல்ஸ் ஓட்டும் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற முரளி வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் …
-
செய்திகள்தேசிய செய்திகள்
உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி… 5 வயது சிறுவனின் கொண்டாட்டம்… விபரீதத்தில் முடிந்ததால் சோகம்…!!
மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியில் தீபக் தாக்கூர் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். 5 வயதான இவர் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி அடைந்ததை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்த மகிழ்ச்சியை இவர் வெடி வெடித்து கொண்டாடினார். …
-
ஈரோடுசெய்திகள்மாவட்ட செய்திகள்
மூலிகை செடிகளுக்கு நடுவே கஞ்சா வளர்ப்பு… சித்த வைத்தியர் உள்பட 2 பேர் கைது… போலீசார் அதிரடி…!!
ஈரோடு மாவட்டம் எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் சித்த வைத்தியரான மாரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரும், இவரது மகன் கருப்பசாமியும் சேர்ந்து வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடியை வளர்த்து வந்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசாருக்கு புகார் வந்த நிலையில் உடனைடியாக சம்பவ …
-
செய்திகள்சென்னைமாவட்ட செய்திகள்
லிப்டில் ஏறிய தொழிலாளி… கயிறு அறுந்ததால் விபரீதம்… குடியிருப்பில் ஏற்பட்ட சோகம்…!!
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கணேசன் என்பவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது தளத்தில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தரைதளத்திற்கு வருவதற்காக லிப்டை பயன்படுத்தியதாக தெரிகிறது. அப்போது லிப்டின் கயிறு அறுந்து விழுந்ததில் கணேசன் சம்பவ இடத்திலேயே …
-
கடலூர்செய்திகள்மாவட்ட செய்திகள்
மது வாங்கும் பணத்தில் வேறு செலவு… நண்பரை வெட்டிய வாலிபர்… போலீசார் விசாரணை…!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஆயில்மின் தெருவில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தனது நண்பரான விநாயக மூர்த்தியிடம் 300 ரூபாய் கொடுத்து மது அருந்த மதுபாட்டிலை வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால் விநாயகமூர்த்தி …
-
கடலூர்செய்திகள்மாவட்ட செய்திகள்
நான் தான் பாட்டியை கொலை செய்தேன்… போலீசாரை மிரட்டிய பெண்… கடலூரியில் பரபரப்பு…!!
கடலூர் மாவட்டம் பேரளையூர் பகுதியில் வசித்து வந்த தனலட்சுமி என்ற மூதாட்டிக்கு பன்னீர் செல்வம் என்ற மகனும் புஷ்பவள்ளி என்ற மருமகளும் உள்ளனர். இவர்களுக்கு சிவக்குமார் என்ற மகன், சிவரஞ்சனி மற்றும் சிவசத்யா என 2 மகள்கள் உள்ளனர். சிவரஞ்சனிக்கு திருமணம் …
-
கோயம்புத்தூர்செய்திகள்மாவட்ட செய்திகள்
பள்ளிக்கு போகாததால் கண்டிப்பு… மாணவனின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!
கோவை மாவட்டம் ஒக்கிலிபாளையம் பகுதியில் வசித்து வரும் பழனிமுருகன் என்பவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது மூத்த மகனான முத்துகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சரியாக பள்ளிக்கு செல்லாமல் …
-
செய்திகள்திருப்பூர்மாவட்ட செய்திகள்
நண்பர்களுக்கு அனுப்பிய செய்தி… ஆன்லைன் கிரிக்கெட்டால் பலியான உயிர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வடதாரை காமராஜபுரத்தில் வசித்து வந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனியார் பைனான்ஸ் ஒன்றில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலை பார்க்கும் பைனான்சில் சம்பளம் சரிவர …