மது விருந்து

மனைவி ஊருக்கு சென்றதால் மது விருந்து… ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவர்… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள அமராவதி பகுதியில் மகேஷ்(38) என்பவர் வசித்து வருகிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர் இரண்டாவதாக சென்னையை சேர்ந்த சோபி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு தக்கலை அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.…

Read more