ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில உணவு இடைவெளியின் போது இரு மாணவர்கள் சண்டையிட்டு கொண்டதாகவும் அப்போது ஒரு மாணவன் பத்தாம் வகுப்பு மாணவன் மீது கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த மாணவனை மீட்டு …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders