மாணவர்கள்

ராஜஸ்தான் மாநிலம்…இரு மாணவர்கள் சண்டையிட்டு கத்தியால் குத்தியதால் பரபரப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில உணவு இடைவெளியின் போது இரு மாணவர்கள் சண்டையிட்டு கொண்டதாகவும் அப்போது ஒரு மாணவன் பத்தாம் வகுப்பு மாணவன் மீது கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த மாணவனை மீட்டு…

Read more

வங்காளதேசம்…நாடு திரும்பிய 6700 இந்திய மாணவர்கள்….!!!

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 இல் நடந்த போரில் பங்கேற்ற வங்காள தேசத்தின் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு அரசு வேலை வாய்ப்புகளின் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த படைவீரர் இட ஒதுக்கீடு முறை…

Read more

பட்டா கத்தியுடன் திரிந்த 3 மாணவர்கள்… 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு… சிறையில் அடைத்த போலீஸ்…!!

சென்னை பாரிமுனை கடற்கரை பேருந்து நிறுத்தத்தால் வாலிபர்கள் சிலர் கத்தியுடன் சுற்றுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் நேதாஜி நகரை…

Read more

ஏ.டி.எம்-ல்அதிகமாக வந்த பணம்… மாணவர்கள் செய்த செயல்… பாராட்டிய போலீசார்…!!

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் காந்திநகர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களான முகிலன், கௌஷிக் ஆகியோர் பணம் எடுக்க சென்றனர். அப்போது அவர்கள் எடுக்க வேண்டிய பணத்தைவிட 10,000 ரூபாய் அதிகமாக வந்துள்ளது. இதனை அறிந்த மாணவர்கள் அலங்கியம்…

Read more

வங்காளதேசத்தில் போராட்டம் நீட்டிப்பு…1000 மாணவர்கள் நாடு திருப்பினார்…!!!

வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளின் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

Read more