மத்தியபிரதேச மாநிலம்…ப்ரின்சிபல் மாணவர் இடையே தகராறு…!!! Sathya Deva25 August 2024076 views மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியரில் இயங்கி வரும் சிபிஎஸ் தனியார் பள்ளி கஞ்ச் மில் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 11 ஆம் வகுப்பில் பயின்று வந்த மாணவன் தேர்வில் தோல்வியுற்றதாக கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து, பள்ளிப் படிப்பை… Read more
கர்நாடக மாநில ஆசிரமத்தில்….சிறுவனை பிச்சை எடுக்க வைத்த பொறுப்பாளர்….!!! Sathya Deva5 August 2024077 views கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் இயங்கி வரும் ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் தருண் என்ற மாணவர் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவனது அண்ணன் அருண் அங்கு ஐந்தாம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தருண் பேனாவை திருடியதாக சக மாணவர்கள் குற்றம்… Read more
வங்கதேசத்திலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள்….மத்திய அரசு தகவல்….!!! Sathya Deva20 July 2024084 views வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்களின் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த பொது இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வங்கதேசத்தில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக போரிட்ட முக்தி வாஹினி அமைப்பை சேர்ந்தவர்கான… Read more