மாநில தலைவர்

மாநிலத்தலைவர் கொலை வழக்கு… ஆற்காடு பாலு உள்பட 8 பேர் சரண்… போலீசார் தீவிர விசாரணை…!!

சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கோர சம்பவத்திற்கு பல அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் 6 தனிப்படைகளை அமைத்து தப்பிய…

Read more

மாநில தலைவர் கொலை… 6 தனிப்படை அமைத்து விசாரணை… சென்னையில் பரபரப்பு…!!

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 6 மர்ம நபர்கள் அவரை சரமரியாக வெட்டி விட்டு தப்பியோடி உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்…

Read more