மாயம்

“நாங்கள் வேலைக்கு போறோம்”… வீட்டில் இருந்து 3 மாணவிகள் மாயம்… திருப்பூர் அருகே பதற்றம்…!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் சமாளபுரம் பகுதியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 2மாணவிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் சமீபத்தில் மறு தேர்வு எழுதி உள்ளனர். இதில் ஒரு மாணவிக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் சகோதரியும் உள்ள நிலையில்…

Read more

ஆற்றில் கவிழ்ந்த படகு ….4 பேர் பலி …ஒருவர் மாயம்…!

அஸ்ஸாம் மாநிலம் கோல்பராக் மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் 20 பேர் ஒருவரது சடலத்தை தகனம் செய்துவிட்டு நாட்டுப்படகில் ஆற்றில் பயணம் செய்து கொண்டிருந்தனர் .அப்போது திடீரென அவர்கள் வந்த படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல்…

Read more