மாவட்ட செய்திகள்

25,00,000 ரூபாயை பறிகொடுத்த நபர்… தம்பதி மீது புகார்… போலீசார் தீவிர விசாரணை…!!

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார் நகரில் வசித்து வரும் நிவேதன் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அறிமுகமான பொள்ளாச்சியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அரசு எர்த் ஒர்க் காண்ட்ராக்ட் வாங்கி கொடுப்பதாக கூறி 25 லட்சம்…

Read more

தி.மு.க.- நாம் தமிழர் கட்சி… பிரச்சாரத்தின் போது தகராறு… விக்கிரவாண்டி அருகே பரபரப்பு…!!

விக்கிரவாண்டி தொரவி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் தி.மு.க.வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினரும் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் தி.மு.க. பிரச்சாரம் செய்து கொண்டிருந்த…

Read more

வனப்பகுதிக்கு செல்லாமல் அடம்பிடித்த யானைகள்… 14 மணி நேரம் போராடிய வனத்துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து 12 யானைகள் கூட்டமாக வெளியே சென்ற நிலையில் அதில் சில காட்டு யானைகள் செம்மேடு புற்றுக்கண் கோவில் அருகே உள்ள பாக்கு தோட்டத்தில் புகுந்து அங்கே இருந்த சணப்பை பயிர்களை சேதப்படுத்தி அதனை தின்றது.…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை… தண்ணீர் தொட்டியில் விழுந்ததால் சோகம்… கதறி அழுத தாய்…!!

சென்னை ரெட்டேரி பகுதியில் கணவருடன் வசித்து வந்த துர்கா(26) என்ற பெண் 2-வதாக கர்பமாக இருந்த நிலையில், தனது 1 1/2 வயது குழந்தை கிருத்திகாவை அழைத்து கொண்டு துராப்பள்ளத்தில் இருக்கும் அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று கிருத்திகா வீட்டு…

Read more

இவ்வளவு நேரம் எங்க போன…? மனைவியை கொலை செய்த கணவன்… கூடலூர் அருகே பரபரப்பு…!!

நீலகிரி மாவட்டம் மச்சிக்கொல்லி பேபி நகரில் ரவிசந்திரன் என்பவர் தனது மனைவி குஞ்சுவுடன் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கர்நாடகாவிற்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவி வெளியே சென்றிருந்த நிலையில் இரவில் வீட்டிற்கு…

Read more

புதிய சட்டங்கள் வேண்டாம்… தி.மு.க.வின் உண்ணாவிரத போராட்டம்… முக்கிய தலைவர்கள் பங்கேற்பு…!!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தி.மு.க. சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன்…

Read more

2 தினங்களில் திருமணம்… காதலனை கைப்பிடிக்க தப்பியோடிய பெண்…போலீசில் தஞ்சம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு நெய்யூர் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீராம்(24) என்பவர் பெத்தேல் புரத்தை சேர்ந்த பெமிஷா(23) என்ற பெண்ணை 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெமிஷாவை…

Read more

தப்பியோடிய கள்ளச்சாராய வியாபாரி… கையும் களவுமாக பிடித்த போலீசார்… 110 லிட்டர் சாராயம் பறிமுதல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை கிராமத்தில் வசித்து வரும் ஆறுமுகம் யாருக்கும் தெரியாமல் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்ய சென்ற போது அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து…

Read more

கடலுக்கு சென்ற மீனவர்கள்… வலையில் சிக்கிய இலங்கை படகு… பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை…!!

நாகை வேதாரண்யம் சிறுதலைக்காடு பகுதியை சேர்ந்த ராமானுஜம் என்பவருக்கு சொந்தமான படகில் அவர் மற்றும் அதே ஊரை சேர்ந்த 7 மீனவர்களோடு மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அவர்கள் சிறுதலைக்காடு தெற்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது ஒரு படகு கவிழ்ந்த நிலையில் காணப்பட்டது.…

Read more

கஞ்சாவால் எல்லை மீறும் வாலிபர்கள்… 6 பேர் கைது… கஞ்சா வியாபாரி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராம்குமார், மதன்குமார், சிவகுமார், கார்த்திக், மகாபிரபு, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பழனி தண்டாயுதபாணி கோவில் பூங்காவில் வைத்து கஞ்சா புகைக்கும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இதுகுறித்து பழனி…

Read more