கடலூர் மாவட்டம் புவனகிரி கோட்டை பகுதியில் விஸ்வநாதன்(25) என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் மதுரையில் இருந்து கொல்லம் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த ரயிலில் …
மாவட்ட செய்திகள்
-
-
கோயம்புத்தூர்செய்திகள்மாவட்ட செய்திகள்
கள்ளக்காதலை கைவிட முயற்சி… இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்…4 பிரிவுகளின் கீழ் வாலிபர் கைது…!!
கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் பகுதியில் 25 வயதான இளம்பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அந்த பெண்ணுக்கு காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் முகமது பிலால்(27) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் …
-
செய்திகள்திருநெல்வேலிமாவட்ட செய்திகள்
நெல்லை மேயர் ராஜினாமா செய்ய போகிறாரா? வெளிவந்த தகவலால் சர்ச்சை…!!
திருநெல்வேலி மாவட்ட மேயராக திமுகவை சேர்ந்த பி.எம். சரவணன் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கலந்துகொள்ளத்தல் மாநகராட்சி …
-
இராமநாதபுரம்செய்திகள்மாவட்ட செய்திகள்
மீனவர்களை விடுவிக்க கோரிக்கை… 5ஆம் தேதி ரயில் மறியல்… ஒன்று திரண்ட மீனவ மக்கள்…!!
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரம் மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், நேற்று முன்தினம் மேலும் 25 மீனவர்களை கைது செய்து விசை படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த மீனவ …
-
செய்திகள்தஞ்சாவூர்மாவட்ட செய்திகள்
அரசு பேருந்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை… நடத்துனர் மீது புகார்… சாலை மறியலால் பதற்றம்…
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண் செவிலியர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களில் பலரும் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் அரசு பேருந்தில் …
-
ஈரோடுசெய்திகள்மாவட்ட செய்திகள்
பீர் பாட்டிலால் தொழிலாளி கொலை… குழந்தைகளுடன் கதறி அழுத மனைவி… போலீசார் தீவிர விசாரணை…!!
ஈரோடு கருப்பணசாமி கோவில் தெருவில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். டைல்ஸ் ஓட்டும் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற முரளி வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் …
-
கடலூர்செய்திகள்மாவட்ட செய்திகள்
அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கு… 3 வாலிபர்கள் அதிரடி கைது… இறுதி ஊர்வலத்தில் போலீஸ் குவிப்பு…!!
கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் வசித்து வந்த அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மற்றும் கடலூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் என்பவர் நேற்று மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கடலூர் மாவட்ட துணை சூப்பிரண்டு அதிகாரி பிரபு மற்றும் இன்ஸ்பெக்டர் ரேவதி …
-
ஈரோடுசெய்திகள்மாவட்ட செய்திகள்
மூலிகை செடிகளுக்கு நடுவே கஞ்சா வளர்ப்பு… சித்த வைத்தியர் உள்பட 2 பேர் கைது… போலீசார் அதிரடி…!!
ஈரோடு மாவட்டம் எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் சித்த வைத்தியரான மாரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரும், இவரது மகன் கருப்பசாமியும் சேர்ந்து வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடியை வளர்த்து வந்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசாருக்கு புகார் வந்த நிலையில் உடனைடியாக சம்பவ …
-
செய்திகள்தஞ்சாவூர்மாவட்ட செய்திகள்
என்.ஐ.ஏ அதிகாரிகளின் அதிரடி சோதனை… 2 பேர் உபா சட்டத்தில் கைது… லேப்டாப், பென்டிரைவ் பறிமுதல்…!!
தமிழகத்தில் பல இடங்களில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பதாகவும், ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் எழுந்த நிலையில் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் …
-
செய்திகள்சென்னைமாவட்ட செய்திகள்
நிலைதடுமாறிய மொபட்… இளம்பெண்ணுக்கு படுகாயம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!
சென்னை சென்டிரல் அருகே செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வரும் பவித்ரா என்ற இளம்பெண் வழக்கம்போல வேலை முடிந்ததும் தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மொபட் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில் பவித்ரா சாலையோரத்தில் விழுந்துள்ளார். அப்போது …