மீனவர்கள்

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி… மீனவ மக்கள் போராட்டம்… நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பேருந்து நிலையம் அருகே மீனவ சங்கத்தலைவர் தலைமையில் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை யாழ் பணம் சிறையில் உள்ள 25 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் மீனவ…

Read more

மேலும் 10 பேர் கைது… முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்… மீனவ மக்கள் வேதனை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து…

Read more