மூதாட்டி

தள்ளாடும் வயதில் சுயமாக சம்பாதிக்கும் மூதாட்டி…. பென்ஷன் பணத்தை பிடுங்கும் மகன்கள்….!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அப்பயம்மா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு வயது 72 என்று கூறப்படுகிறது. இவரது 4 மகன்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றன. இந்த மூதாட்டிக்கு நான்கு மகன் இருந்தாலும் யார் தயவும் எதிர்பார்க்காமல் தானாகவே சுயமாக…

Read more