மேற்கு வங்க மாநிலம்

ஊருக்குள் புகுந்துள்ள யானைகள்…பலத்த காயமடைந்து பெண் யானை பலி…!!!

மேற்கு வங்க மாநிலம், ஜர்கிராம் மாவட்டத்தில் குட்டி யானைகளுடன் சுமார் 6 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன. அந்த யானைகள் அங்குள்ள சுற்றுச்சுவர்களை இடித்து சேதப்படுத்தினர். இதனால் மக்கள் யானையை விரட்டி அடிக்க முயற்சி செய்தனர். அந்த யானைகள் ஊரில் இருந்தவர்களை…

Read more