மோசடி

பல ஆண்களுடன் பழக்கம்… பெண்கள் சேர்ந்து நடத்திய மோசடி… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சத்யா(30) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் மகேஷ்…

Read more

25,00,000 ரூபாயை பறிகொடுத்த நபர்… தம்பதி மீது புகார்… போலீசார் தீவிர விசாரணை…!!

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார் நகரில் வசித்து வரும் நிவேதன் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அறிமுகமான பொள்ளாச்சியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அரசு எர்த் ஒர்க் காண்ட்ராக்ட் வாங்கி கொடுப்பதாக கூறி 25 லட்சம்…

Read more

சிறிய முதலீடு அதிக லாபம்… மெசேஜை பார்த்து ஏமார்ந்த நபர்… 66,87,000 ரூபாய் மோசடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் வசித்து வரும் 46 வயதான நபர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் உங்கள் லாபம் உயரும் என வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் வந்தது இதனைப்பார்த்த அந்த நபர்…

Read more

ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்… வாலிபரிடம் ரூ. 1.20 லட்சம் மோசடி… போலீசார் விசாரணை…!!

சென்னை கீழ்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ராகேஷ் என்பவர் அம்பத்தூர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது வாட்ஸ்அப்பில் இவர் மற்றும் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற போலியான புகைப்படம் மற்றும் வீடியோ வந்துள்ளது. இதனை பார்த்து…

Read more